இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மாநில மாநாடு

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

மணிவிழா மாநாட்டின் துவக்கமாக பிறைக் கொடி ஏற்றிய நிமிடம்...

Sunday, March 25, 2012

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் பேரியக்கம்தான் முஸ்லிம்களுக்கு அரசியல் சாசன பாதுகாப்பை பெற்றுத்தந்தது தேர்தல் ஆணைய அங்கீகார வெற்றி விழா மாநாட்டில் தலைவர் பேராசிரியர் உணர்ச்சி உரை

முஸ்லிம்களுக்கான உரிமைகள் அனைத்திற்கும் அரசியல் சட்டப் பாதுகாப்பு கேடயத்தை பெற்றுத் தந்த பெருமை இந்திய யூனியன் முஸ்லிம் லீகையே சாரும். இந்த இயக்கத்தை வளர்க்க வேண்டிய கடமை சமுதாயத் தைச் சார்ந்தது என இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய பொதுச் செயலாள ரும், தமிழ்நாடு மாநிலத் தலைவருமான பேராசிரியர் கே.எம். காதர் மொகிதீன் குறிப்பிட்டார்.

சென்னை எழும்பூர் இம் பீரியல் ஹோட்டல் சிராஜ் அரங்கத்தில் மார்ச் 23-ம் தேதி வெள்ளிக்கிழமை பிற்பகல் 3.00 மணி முதல் இரவு 11.30 மணி வரை, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் மஹல்லா ஜமாஅத் ஒருங்கிணைப்பு சார்பில் மாநிலச் செயலாளர் கமுதி பஷீர் தலைமையில் நடைபெற்ற மாபெரும் மாநாட்டில் தலைவர் பேராசிரியர் ஆற்றிய உணர்ச்சி உரை வருமாறு-